1. இந்திய மாநிலமான கேரளாவில் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடுங்கலூர் என்ற ஊரில் உள்ளது
  2. இது கி பி 612 மாலிக் பின் தீனார் என்பவரால் கட்டப்பட்டது.
  3. இது இந்தியாவின் முதல் பள்ளிவாசல் மற்றும் உலகின் இரண்டாவது ஜும்மா பள்ளிவாசல் ஆகும்.
  4. இதனுடைய பழைய தோற்றம் மற்ற உலக பள்ளிவாசல்கள் போல் அல்லாமல் கிழக்கு நோக்கி அமைந்து உள்ளது.
  5. இதனுடைய மினாரா கோபுரம் & அரை கோள மேற்புறங்கள் போன்ற அமைப்புகள் எதுவும் இல்லை.
  6. தற்போது இந்த மசூதி பழைய பகுதிகளுக்கு எந்த சேதாரமும் வராத வகையில் புதிய முறையில் மாற்றி கட்டப்பட்டுள்ளது.